ஜெ.வீரக்குமார் வடசங்கந்தி கிராமத்தில் ஒரு விவசாய நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் சிறு வயதில் இருந்தே உழைத்து முன்னேற முயன்று வருகிறார் தற்போது வடசங்கந்தி கிராம மண்ணும் மீதான ஆர்வம் கொண்டவர் ஊரில் அனைவருக்கும் கல்வியில் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர் மேலும் ஊரில் உள்ள குளங்கள் அக்கறை கொண்டவர் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் தூய்மையான கிராமம் என்ற லட்சியம் கொண்டு வடசங்கந்தி தலைமுறை என்ற அமைப்பை நடத்தி வருகிறார்...!