வீரபாகு இரத்ததான கழகம்

ஆய்க்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் நிறுவனர் திரு மாணிக்கராஜ் அவர்கள். இது ஒரு திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கான கட்டணமில்லா 24 மணி நேர மக்கள் இரத்ததான சேவை மையம். திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்து.