அகில இந்திய மக்கள் மறு மலர்ச்சி கழகம் திருச்சி தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது இதன் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் வழக்கறிஞர் திரு. பொன் முருகேசன் கழக பொது செயலாளர் வழக்கறிஞர் திரு. துரை அறிவுக்கரசன் கழக பொருளாளர் வழக்கறிஞர் திரு. ரெங்கராஜ் அவர்கள் இக்கழகம் ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் 2010ம் ஆண்டு மக்கள் மறு மலர்ச்சி பேரவை என ஆரம்பித்து 2014ம் ஆண்டு மக்கள் மறு மலர்ச்சி கழகம் எனவும் 2019ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கிகரிக்கபட்டு அகில இந்திய மக்கள் மறு மலர்ச்சி கழகம் என அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. இக் கட்சியிின்கொள்கை அனைவரும் சமம்.